இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு????

Date:

PAN எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணையும்,ஆதாரையும் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு பலமுறை அவகாசம் அளித்துப்பார்த்துவிட்டது. ஆனால் எதர்க்கும் அசராத சிலரோ பான் கார்டு எண்ணை இணைக்காமலேயே உள்ளனர். ஆமாம் பான்கார்டு எண்ணையும்-ஆதாரைுயும் இணைக்க வேண்டியது அவசியம் ஏன் என்றால்,மார்ச் 31ம் தேதிக்கு பிறகு ஆதாரும்-பான் எண்ணும் இணைக்கப்படவில்லை என்றால் அது முற்றிலும செயலிழந்துவிடும் என்று கூறப்படுகிறது. அசாம், ஜம்முகாஷ்மீர்,மேகாலயா உள்ளிட்ட பகுதி மக்கள் மட்டும் இந்த இணைப்பை தற்போது பெற முடியவில்ல என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாரையும்-பேன்கார்டையும் இணைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஆதாரையும் பேன்கார்டையும் இணைக்காவிடல் என்ன என்ன செய்ய முடியாது என்பதை பட்டியிலில் பார்க்லாம்.
*வாகனங்களை விற்கும்போதும்,வாங்கும்போதும் பான்கார்டு அவசியமாகிறது.

  1. வங்கிக்கணக்குகள் துவங்க முடியாது
  2. டீமேட் கணக்குகள் தொடங்க முடியாது
  3. பான்கார்டு இல்லையெனில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம் யாருக்கும் அனுப்ப முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...