புத்தாண்டு முதல் உயர்வு!!!

Date:

Floating rate சேவிங்க்ஸ் பாண்ட் என்ற பத்திரத்தை ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதன் வட்டி விகிதம் வரும் 1-ம் தேதியில் இருந்து உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி தற்போது இந்த வகை பத்திரங்களின் வட்டி விகிதம் 7 புள்ளி 15%-ல் இருந்து 7.35% ஆக உயர்கிறது. இந்த வட்டி விகிதம் வரும் ஜூன் மாதம் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரத்தில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

*இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் இந்த பத்திரத்தை வாங்கிக்கொள்ள முடியும்.

*துவக்க விலை ஆயிரம் ரூபாயில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் இதனை வாங்கிக்கொள்ள முடியும்.

7 ஆண்டுகள் வரை இந்த பத்திரத்தில் சேமிக்கலாம், பாதியிலேயே விரும்பி வெளியேறும் வசதியும் உள்ளது. ஆனால் முழு தொகையும் கிடைக்காது. ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ம் தேதிகளில் இந்த பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...