தொடர்வாய்க்கும் பயண குறிப்புகள்பயணம் என்பது ஒரு மகிழ்ச்சி ஆகும். அந்த அலசலுக்கு மிகுந்த பங்களிப்பு தரும் அதன் சீர்ப்பார்வை. மென்பொருள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தொடர்கள் மூலம், நைட்டின் அதுவை பெற்றுக் கொண்டு பயணிகள்...
ஏப்ரல் 6ந் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயர்ந்து 59ஆயிரத்து 833 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல்...
நடப்பாண்டு ஜூன் மாதத்துக்குள் இந்தியாவில் பசுமை ஹெட்ரஜன் உற்பத்தி என்பது 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கொள்ளை கொள்ளை லாபமாக மொத்த திட்ட...
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியில் கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை நிதி கொள்கை கூட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்...
அண்மையில் ரிசர்வ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உரிமை கோராத பணம் இருப்பதாக வெளியான தகவல் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கி...