பெரிய நிறுவனங்கள் என்றால் பந்தாவான பெரிய மெட்ரோ நகரங்களில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் சோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. அனைத்து படித்த இளைஞர்களும் நகரங்களை நோக்கி படையெடுக்கும்போது...
நாடுகளுக்கு தேவையான வளர்ச்சிப்பணிகளுக்கான நிதியை அளிப்பதில் உலகவங்கியின்பங்கு முக்கியமானதாக உள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி உலகவங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளதாக...
கடந்தாண்டு மே மாத்ததில் இருந்து அசுர வேகத்தில் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வந்த சூழலில் இந்தமாதத்துடன் கடன்கள் மீதான வட்டி விகிதம் உயர்வு நிறுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள்...
கிரிடிட் சூய்சி என்ற மிகப்பெரிய நிதி நிறுவனம் அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் கிளைகளை வைத்திருந்தது. அங்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து அந்த நிறுவன பங்குகள் ஒரே நாளில் 4-ல்...
கான்பூர் ஐஐடியில் 1969ம் ஆண்டு பட்டம் பெற்ற இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி அகமதாபாத்தில் உள்ள ஐஐஎமில் துவக்கத்தில் பணியாற்றினார். அதே நிறுவனத்தின் 58வது பட்டமளிப்பு விழாவில் நாராயணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அந்த...