கொரோனா காரணமாக உலகின் பல நாடுகளிலும் முதலில் அடிவாங்கிய துறை என்றால் அது ஹோட்டல்கள் துறைதான் என்று சொல்ல வேண்டும். இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று ஓய்ந்திருந்ததால்...
வீடுகள் விற்பனை தொடர்பான அனைத்து தரவுகளும் ஒரே குடையின்கீழ் கிடைக்கும் அமைப்பாக CREDAI இருக்கிறது. இந்த அமைப்பு ரிசர்வ் வங்கிக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது. அதில் இந்தியாவின் பெரும்பாலன நகரங்களில் வீடுகளின்...
ஒருநாட்டுக்கு அந்நிய செலாவணி அதாவது வெளிநாட்டு பணம் குறிப்பாக டாலர் கையிருப்பு என்பது மிக மிக முக்கியமானதாகும். அண்மையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் டாலர் கையிருப்பு குறைந்ததை கண்கூடாக நாம் பார்த்து வந்தோம்....
ஹோட்டல்களில் தங்கும் முறையையே எளிமையாக தலைகீழாக மாற்றிய ஓயோ நிறுவனம்,தனது வணிகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் ஆரம்ப பங்கு வெளியீடு...
உலகின் பல நாடுகளும் பொருளாதார மந்தநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் செல்வ செழிப்பான நாடுகளும் சிக்கலை சந்தித்து வருகிறது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்று வந்த கிரிடிட் சூய்சி என்ற...