பொதுத்திட்டங்களில் ஊழலை ஒழிக்கும் வகையில் மக்களின் ஜன்தன் வங்கிக்கணக்குகளில் 25 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை டெபாசிட் செய்துள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். 75டிஜிட்டல் வங்கி...
சர்வதேச நாணய நிதியம் அமைப்பு உலகின் பல நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்து வருகிறது. அந்த ஆய்வின்படி அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் உலகளவில் 3-வது இடத்தை...
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் நிலவிய கடும் வறட்சி காரணமாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை மத்திய அரசு தடை செய்தது. இந்திய மக்களின் தேவைக்காக இந்த...
உலகளவில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருவதுடன் பணவீக்க விகிதமும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவின் ஒரிகான் பகுதியில் பேசிய அதிபர் பைடன், அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் நடவடிக்கையால் அமெரிக்க...
ஜி20 நாடுகளை இந்தியா தலைமை ஏற்று அடுத்தாண்டு நடத்த இருக்கிறது,இந்த சூழலில் மத்திய அரசு, கிரிப்டோ கரன்சிகள் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.வரும்...