ஏப்ரல் 1-ம் தேதி முதல் வருமான வரி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. முன்பு, பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளின் கீழ் வருமான வரிவிலக்கு வரம்பு 5 லட்சம்...
இந்திய பங்குச்சந்தைகளில் மார்ச் 28ம் தேதி ஒரு நிலையற்ற சூழல் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 40புள்ளிகள் சரிந்து 57,613 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல்...
2 ஆயிரம் ரூபாய்க்கு மேல UPI முறையில் பணம் அனுப்பினால் அதற்கு தனியாக பணம் வசூலிக்கப்படும் என்று வதந்தி பரவியது. இதையடுத்து களத்தில் இறங்கியுள்ள தேசிய பணப்பரிமாற்றக் கழகமான NPCI இந்த பிரச்சனைக்கு...
இந்தியாவின் பிரபலமான கார் பிராண்டுகளில் ஒன்றாகவும், பல ஆண்டுகளாக இந்தியாவுடன் நெருங்கிய நட்பிலும் உள்ள நிறுவனமாக திகழ்கிறது மாருதி சுசுக்கி நிறுவனம். இந்த நிறுவனம் அண்மையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் புதிய உச்சத்தை...
வலி நிவாரணிகள்,ஆண்டிபயாடிக் மருந்துகள் மற்றும் நோய் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விலை வரும் சனிக்கிழமை(ஏப்ரல் 1ம் தேதி) முதல் உயரப்போகிறது. அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல 12 %க்கும் அதிகமாக விலை உயர்கிறது. 800க்கும்...