உலகளவில் அமெரிக்கா,சீனாவுக்கு அடுத்தபடியாக தைவானில்தான் அதிக சிப்கள் தயாரிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் சீனாவுக்கு போட்டியாக இந்தியா சிப் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் படையெடுப்பு காரணமாக தைவானில்...
இந்தியாவின் தனிநபர் வருவாயை விட வங்கதேசத்தின் வருவாய் அதிகரித்தது, அதேபோல் பிரிட்டனின் பொருளாதாரத்தை இந்தியா மிஞ்சியது. மேலும் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியது.
இந்தியாவை விட வங்கதேசம் ஏழை நாடாக...
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பழைய வாகனங்களை பயன்படுத்தக்கூடாது.
என்று டெல்லி அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனஙகளை டெல்லியில் இயக்க தடை விதித்தது.
இந்த விதிகளை பின்பற்றாமல் இன்னும் சில...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை லிட்டருக்கு 10 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது.
இந்த புதிய விலை அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
கச்சா...
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் ரிசர்வ் வங்கியின் ரெபோ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட்...