அதானி குழுமத்தில் பணம் போட்டு PF நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது நாடு முழுக்க பெரிய பிரச்சனைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தொழிலாளர் வைப்பு நிதியை எப்படி அறங்காவலர்கள் கவனத்துக்கு செல்லாமல் முதலீடு...
2021-22 நிதியாண்டில் வகைபடுத்தப்பட்ட வணிக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடனில், 33 ஆயிரத்து534 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது. 2021-ல் இந்த தொகை 30104 கோடி...
ஒரு நாட்டின் பணவீக்கம்தான் நாட்டின் பொருளாதாரத்தை பிரதிபலிக்கும் முக்கிய அம்சமாகும். இந்த பொருளாதாரத்தை 6 விழுக்காட்டுக்குள் வைத்திருக்கு ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு ஒரு சில மாதங்கள் மட்டுமே...
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தைகளில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்ந்து 57 ஆயிரத்து 653...
மத்திய அரசுக்கு நிதி ஆதாரங்கள் என்பது ஆக்டோபஸ் கரங்களைப்போல பல வழிகள் உள்ளன. இதன் ஒரு பகுதியாக வரிவிதிப்பு இருக்கிறது,.இந்த நிலையில் வரும் 1-ம் தேதி முதல் Xray இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து...