சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. விரைவில் 50 ஆயிரம் ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம்...
உலகின் பல நாட்டு பங்குச்சந்தைகளில் பல லட்சம் கோடியை நஷ்டமடைய வைத்துள்ள சிலிக்கான் வேலி வங்கியின் சிஇஓவாக உள்ளவர் கிரெ்க் பெக்கர். இவர் வேலை பார்த்த நிறுவனம் திடீரென திவாலானதால் உலகமே ஸ்தம்பித்துள்ளது....
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனம் ,தொடர் தோல்விகளாலும், நிதி நெருக்கடியாலும் துவண்டுபோயிருந்த நேரத்தில் டாடா குழுமத்தின் முயற்சியால் அந்நிறுவனம் டாடாவுக்கு கடந்தாண்டு ஜனவரியில் விற்கப்பட்டது. டாடா நிறுவனம் ஏர்...
லட்சங்களில் சம்பளம், டாலர்களில் வாழ்க்கை என பந்தா காட்டி ஐடி பணியாளர்களுக்கு இது சோதனை காலம் என்றே சொல்லலாம்.,அமெரிக்காவில் நிலவும் கடும் நிதி நெருக்கடி காரணமாக பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையில்...
இந்தியாவில் அதிக ஐடி பணியாளர்களை கொண்டுள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாாரியான ராஜேஷ் கோபிநாதன் பதவி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதிய சிஇஓவாக கீர்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக சிஇஓவாக...