கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில் அரசுத்துறையில் பணியாற்றுவோர், நிலுவையில் உள்ள திட்டங்களுக்கான பணம் உள்ளிட்ட அம்சங்களை நிறுத்தி வைக்க அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அடுத்த அறிவிப்பு வரும்வரை பாகிஸ்தானில் பொருளாதார நிதி...
உலக பணக்காரர்களில் ஒருவரான ஜாக்மா தனது ஆன்ட்குழுமத்தின் பங்குகளை மெல்ல மெல்ல பேடிஎம் நிறுவனத்தில் இருந்து விலக்கிக் கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.உலகளவில் அதிகரித்து வரும் பல்வேறு சிக்கல்களை அடுத்து அலிபாபாவின் இந்த நிறுவனம்...
இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஓரங்களில் திரவ வடிவிலான இயற்கை எரிவாயுவை எடுக்கும் பணிகளை அதானி குழுமத்தில் உள்ள அதானி டோட்டல் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்த பணிகள் துவங்கப்படலாம் என்றும்...
ஜ20 நாடுகளின் கூட்டத்தை இந்தியா தலைமை ஏற்று நடத்தி வருகிறது. கல்வி, அறிவியல், வணிகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து 20 நாட்டுத் தலைவர்களும் தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த வகையில்...
அதானி குழுமத்தில் 5 பெரிய நிறுவனங்களில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி தனது முதலீடுகளை இறக்கியுள்ளது.பெரிய அளவு பணம் குறிப்பிட்ட 5 நிறுவனங்களில் இருந்தாலும், அது பாதிக்கப்படவில்லை என்று அண்மையில் எல்ஐசி விளக்கம்...