இலங்கையின் முதலீட்டு வாரியம் அண்மையில் இந்திய நிறுவனம் ஒன்றின் முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அது எந்த நிறுவனம் என்று பார்த்தால் அது அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜி என்ற பிரிவுதான்.இந்த நிறுவனம்...
தொட்டதை எல்லாம் வெற்றியாக மாற்றும் டாடா குழுமம் தனது புதிய மின்சார வாகனப்பிரிவை வலுப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈக்விட்டியில் முதலீடு செய்வோர் மற்றும் நிதி முதலீடு செய்வோரிடம் டாடா குழுமம்...
கடும் பொருளாதார சிக்கலில் தவித்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கை, இன்னும் முழுமையாக விடுபடவில்லை.இதுபற்றி பேசிய அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சர்வதேச நாணய நிதியம் பணம் அளித்து உதவினால் மட்டுமே...
இந்தியர்கள் தங்கள் பணத்தை எப்படி எந்த நாட்டில் செலவு செய்துள்ளனர் என்ற பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.அதன்படி 1பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியர்கள் மாதாமாதம் வெளிநாடுகளில் செலவு செய்கின்றனர் என்கிறது அந்த அறிக்கை....
ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவராக உள்ளவர் சஜ்ஜன் ஜிண்டால். இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய ஜிண்டால், இந்தியாவை வழிநடத்துவதில் பொதுத்துறை நிறுவனங்கள் தோற்றுவிட்டதாகவும் தனியார் துறை பங்குகளே சிறப்பாக செயல்படுவதாகவும்...