தமிழ்நாட்டில் சிவகாசியை பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள், சிறு வயதிலிருந்தே தீபாவளி போன்ற பண்டிகைகளில் பட்டாசுகள் வெடித்து உற்சாகம் அடைந்தோம். பட்டாசு பெரும்பாலும் சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
பெருந்தொற்றுக்கு முன்னர் பட்டாசு...
இந்த நிதி ஆண்டில் பங்குச் சந்தையின் உயர்வு, இந்திய பெருநிறுவனங்களுக்கு மகத்தான ஆதாயத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. கடந்த ஜனவரி முதல், சந்தை மூலதன முன்னேற்றத்தில் பங்கு வகித்த பெருங்குழும நிறுவனங்களின் வரிசையில் அதானி,...
இந்தியாவின் மிகப் பெரிய லட்சிய சொத்துப் பணமாக்கல் (NMP) இலக்குகளின் மூலம் பணம் திரட்டும் யதார்த்தவாதம் நமக்கு எந்தத் தீங்கும் செய்திடாது. ஆனால்?
1969 இல் வெளியான ‘பட்ச் கேஸிடி மற்றும் சன்டான்ஸ் கிட்’...
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB), 100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்ட தென்னிந்தியாவின் பழமையான வங்கிகளில் ஒன்றாகும். 1921-ல் ஒரு சமூக வங்கியாக தூத்துக்குடியில் துவங்கப்பட்ட இந்த வங்கி, 1962ல் பெயர் மாற்றத்திற்கு...
“நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்கள் தவறில்லை, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அதுவே உங்கள் தவறு” என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் ஒரு பிரபலமான கூற்று. மேற்கண்ட சொற்களின் உள்ளடக்கத்துக்குப்...