பங்குகளின் மதிப்பு மேலும் தேய்வுறும் அச்சத்தை அடுத்து தனிநபர் முதலீட்டாளர்கள் திரளாக தங்கள் பங்குகளை விற்பதனால் மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளின் வீழ்ச்சி ஆழமாகிறது. NSE 500 பங்குகளில் 200 க்கும் மேற்பட்ட...
சோமாடோ ஐபிஓ-வில் ஆன்கர் முதலீட்டாளர்களுக்கான 30 நாட்கள் வரையறுத்த காலப்பகுதி திங்கட்கிழமை முடிவடைந்த நிலையில் அதன் பங்கு விலை 10% வரை வீழ்ச்சியடைந்தது.ஆன்க்கர் முதலீட்டாளர் என்பவர் யார்?அமைப்புசார் முதலீட்டாளர்களுக்கு துவக்கநிலை பொதுவெளியீட்டிற்கு ஒரு...
"டெரிவேட்டிவ்" என்பது சொத்து, குறியீடு, பொருள் அல்லது வட்டி போன்றவற்றின் அடிப்படையிலான சந்தை செயல்திறனில் இருந்து அதன் மதிப்பைப் பெறும் ஒரு ஒப்பந்தமாகும். இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தைகளான தேசிய பங்குச் சந்தையும்,...
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பின் படி, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் உட்பட பத்திரங்கள் மூலம் ரூ 40,000 கோடி வரை நிதி திரட்ட பங்குதாரர்களின்...
"இந்தியாவின் நிலையற்ற மற்றும் இயல்பைவிட குறைவான பருவமழை, பணவீக்கம் மற்றும் கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு சவால்களை உருவாக்கக்கூடும்." என்று பார்க்லேஸ் பிஎல்சியின் இந்தியத் தலைமைப் பொருளாதார நிபுணர் கணிப்பு.
"பருவமழைப் பொழிவு இயல்பை விட...