ஆஃப்கானிஸ்தானில் அண்மையில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய தாலிபான்கள், தங்கள் தேசத்தில் உள்ள எண்ணெய் வளங்களை வெளியில் எடுக்க சீனாவின் உதவியை நாடியுள்ளது. அங்குள்ள அமுதர்யா பேசின் என்ற பகுதியில் எண்ணெய் வளங்களை எடுக்கவும்,...
BIND என்ற திட்டத்தின் கீழ், இந்திய எல்லைகளில் உள்ள மக்களில் 8 லட்சம் பேருக்கு தூர்தர்ஷன் டிடிஎச் சேவை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...
இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை பெரிய சரிவை சந்தித்தன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் சரிந்து 59ஆயிரத்து900 புள்ளிகளாக வணிகம் நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 133...
பக் வகை நாய்க்குட்டிகளை வைத்து விளம்பரம் செய்த வோடஃபோன் நிறுவனத்தை, தற்போது கடன் தொல்லை அந்த செல்லப்பிரானி போல விடாமல் துரத்தி வருகிறது. பல கோடி வாடிக்கையாளர்கள் மாற்று நிறுவனங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டதாலும்,...
சர்வதேச நாணய நிதியத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார். பின்னர் பேசிய சக்தி காந்ததாஸ் இந்தியா போன்ற நாடுகள் வெளிநாட்டு கச்சா எண்ணெயை பயன்படுத்துவதால் இந்திய...