கொரோனா காலகட்டத்தில் பல தரப்பினரும் தங்கள் அலுவலக மீட்டிங்களை ஜூம் செயலி மூலமே செய்து வந்தனர். இந்த நிலையில் அதில் உள்ள குறைபாடு குறித்து மத்தியஅரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இந்திய கணினி அவசரகால...
கடன் சுமையில் சிக்கித்தவித்த ஐடிபிஐ வங்கியை தனியாருக்கு விற்க கடந்த 2016ம் ஆண்டே மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இந்த வங்கியின் பங்குகளை விற்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அண்மையில் எல்ஐசியின்...
ஆன்டிராய்டு போன்களில் மொபைல் பேங்க்கிங் செயலியை குறிவைத்து புதிய வைரஸ் களமிறங்கியுள்ளது
சோவா என்ற பெயரில் அமெரிக்கா, ரஷ்யா ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஒரு Trojan வகை வைரஸ் ஆன்டிராய்டு போன்களில் பரவியதுஇந்தியாவிலும் ஆன்டிராய்டு...
ஃபோர்ப்ஸ் அமைப்பு ரியல் டைம் பில்லியனர் என்ற பட்டியலை தயாரித்துள்ளது. இதில் இந்தியாவின் பெரும்பணக்காரர் கவுதம் அதானி உலகளவில் இரண்டாவது இடம்பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் 273.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் எலான்...
இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளை வைத்து நிதி திரட்ட IPO எனப்படும் புதுப்பங்கு வெளியீடு உதவுகிறது. அண்மைகாலமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக தொகைக்கு பங்குகளை மேற்கோள் காட்டி நிதி திரட்டுவதாகவும் இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாகவும்...