யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, ஹச்.டி.எப்.சி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் மகாராஸ்டிரா என பெரும்பாலான வங்கிகள், தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி...
வட்டி உயர்வு தற்போதைய தேவை என்பதால் தான் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரே ஏன் வட்டியை உயர்த்தவில்லை என்ற கேள்விகள் பல தரப்பில் இருந்து...
கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்த அரசியல் பதட்டங்கள் பொருளாதாரத்தின் சில முக்கியமான முன்னேற்றங்களை மறைத்துவிட்டன.
இதில் முக்கியமானது பணவீக்கம். 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்க விகிதம்...
கிரிப்டோகரண்சி சொத்துக்கள் எதிர்பாராத இழப்புகளுக்கும் புதிய வடிவிலான காப்பீட்டுக்கான வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும் என்று Swiss Re தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, குறிப்பிட்ட கிரிப்டோ சொத்துக்கள் தற்போதைய சொத்து அல்லது இணையக் கொள்கைகளால் மறைமுகமாக...
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வியாழன் அன்று டெபிட் மற்றும் கிரெடிட் மாஸ்டர்கார்டு சேவை மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது
வாடிக்கையாளரின் தரவுகளை சேமிப்பதில் RBI சுற்றறிக்கையுடன் Mastercard திருப்திகரமான இணக்கத்தை நிரூபித்ததைக் கருத்தில் கொண்டு,...