Finance

அந்திய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு – RBI தகவல்..!!

2022 பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில், இந்திய மதிப்பின்படி, சுமார், ரூ.20,700 கோடியிலிருந்து அதிகரித்து, சுமார் 47.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GDP 9.5% உயரும் – Moody’s Investors Service தகவல்..!!

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரிப்பு, அவற்றின் விநியோக பாதிப்புகள் இருந்தாலும், நடப்பு 2022-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கப் பத்திரம் – 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,109-ஆக நிர்ணயம்..!!

பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் தங்கப் பத்திர விற்பனையில், 999 சுத்தமான தன்மையுடைய ஒருகிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.5,109 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறைந்த பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு – India Ratings தகவல்..!!

தேசிய புள்ளியியல் துறையின் ஏஜென்சியான India Ratings வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு நிதியாண்டான 2022-இன் முதல் காலாண்டு மற்றும் இரண்டாவது காலாண்டில் GDP வளர்ச்சி முன்பு மதிப்பிடப்பட்டதை விட 90-110 அடிப்படை புள்ளிகள் குறையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

தலைமறைவான தொழிலதிபர்கள்.. ரூ.18,000 கோடி திரும்பின..!!

விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விவகாரத்தில் 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

Popular

Subscribe

spot_imgspot_img