உலகின் மிகப் பெரிய ’பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை அமைக்க சுமார் 4 இலட்சம் கோடியை முதலீடு செய்வதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.
கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், மாற்று எரிபொருள் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையிலும்...
இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவைகள் ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகளைத் தொடர்வதால், ஊழியர்கள் வெளியேறும் விகிதம் குறையும் என்றும் அதன் சேவைகளுக்கான தேவை உயரும் என்றும்...
எகிப்து மற்றும் துருக்கியால் திருப்பி அனுப்பப்பட்ட இந்திய ‘துரம் கோதுமை’ தற்போது இஸ்ரேலிய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
எகிப்து மற்றும் துருக்கியின் முக்கிய உணவுப் பொருள் கோதுமையாகும், இந்தியாவில் இருந்து...
தேசிய புள்ளியியல் அலுவலகம் மே இறுதியில் தேசிய வருமானத்தின் தற்காலிக மதிப்பீடுகளையும் GDPயின் காலாண்டு மதிப்பீடுகளையும் வெளியிட்டது.
மார்ச் 31, 2022 அன்று நிலையான விலையில் இருந்த பொருளாதாரத்தின் அளவு ரூ. 147.36 லட்சம்...
புதிதாக உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் விரிவாக்கத் திட்டத்திற்கு, டிவிஎஸ் குழுமம் தனியார் ஈக்விட்டி நிறுவனங்களிடமிருந்து சுமார் ₹4,000 லிருந்து 5,000 கோடியைத் திரட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி...