கடந்த 8-ம் தேதியன்று நடந்த இந்திய ரிசர்வ் வங்கியின் பிந்தைய பணவியல் கொள்கை செய்தியாளர் சந்திப்பின் போது கவர்னர் சக்திகாந்த தாஸ், கடந்த சில கொள்கை கூட்டங்களை பார்க்கும்போது, இப்போது தவிர்க்க முடியாததாகி விட்ட சில கடினமான முடிவுகளுக்கு பங்குதாரர்களை தயார்படுத்துவது போல் தெரிகிறது.
அவ்வாறு வாங்கப்படும்போது IDFC Mutual Fund நிறுவனத்தின் மதிப்பு 4,500 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக, ஐடிஎஃப்சி மியூச்சுவல் ஃப்ண்ட் நிறுவனம் பங்குச்சந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட Flipkart , இந்தியாவில் E-Commerce தளத்தில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமா உள்ளது. இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன்படி, தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.93 லட்சமும், ஐடிபிஐ வங்கிக்கு ரூ.90 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ITC லிமிடெட் சிகரெட் முதல் ஹோட்டல் வரையிலான பிரிவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சிகரெட்டுகளில் சுமார் 78% சந்தைப் பங்கையும், ஸ்டேபிள்ஸ், பிஸ்கட், நூடுல்ஸ், ஸ்நாக்ஸ், சாக்லேட், பால் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களிலும் உள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய FMCG நிறுவனமாகும்.