Tata Communications-ன் பங்குகள் இன்று(08.04.2022) காலையிலே நல்ல ஏற்றத்தில் தொடங்கியது. இந்த பங்குகள் கடந்த சந்தை முடிவின்போது, ரூ.1326.25 என்ற அளவில் இருந்தது. இது 5.64 சதவீத ஏற்றத்தில் ரூ.1401 என்று காணப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் தாஜ் ஜிவிகே, ஈஐஎச், லெமன் ட்ரீ போன்ற இந்தியன் ஹோட்டல்கள் பங்குகள் காட்டிய வலுவான ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஹோட்டல் தொழிலில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர்.
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.
ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி, நிறுவனத்தின் 0.93% பங்குகளை வைத்திருக்கிறார். வரி நிலை என்பது இந்திய வணிகத்தின் ஈவுத்தொகையில் அவர் பிரிட்டனில் வரி செலுத்த மாட்டார் என்பதாகும்.