SBI-யில் உதவி மேலாளர்(Network Security Specialist) பணிக்கு 15 பணியாளர்களும், உதவி மேலாளர்(Routing&Switching) பணிக்கு 33 பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுதொடர்பான அறிக்கையில், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்க மார்ச் 5-ஆம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது.
உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் 3-ம் காலாண்டில் தேவை சில பலவீனமடைவதையும், ஜனவரி 2022 வரை தொடர்வதையும் பரிந்துரைக்கிறது, இது தொடர்பு-தீவிர சேவைகளில் இழுபறியை பிரதிபலிக்கிறது.
அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூகஊடகமான Face Book அண்மையில் Meta என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனுடைய நிறுவனம் மார்க் ஜுகர்பெர்க் உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரர்களின் ஒருவராக உள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக மெட்டா என மாறியுள்ள Face Book பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, 69 ஆண்டுகளுக்குப் பிறகு, TATA குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி, ஏர் இந்தியா டாடா நிறுவனத்திடம், முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.