69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 57898.96 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 518 புள்ளிகள் அதிகரித்து 57,795.11 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 98.14 புள்ளிகள் அதிகரித்து 17,208.30 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 264 புள்ளிகள் அதிகரித்து 38,246.60 ஆகவும் வர்த்தகமானது.
உலகின் இரண்டாவது மொபைல் சந்தையான இந்தியாவில், தற்போது சீன நிறுவனங்களான Xiaomi, Vivo, Oppo மற்றும் Realme ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆப்பிள் மற்றும் சாம்சங் முன்னணியில் உள்ள அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தால் உள்ளூர் மொபைல் ஃபோன் அசெம்பிளி கணிசமாக உயர்ந்துள்ளது.
TCS-ன் வளர்ச்சிக்கு நிறுவனத்தின் பிராண்டின் முதலீடுகள் மற்றும் அதன் ஊழியர்கள், வாடிக்கையாளர் சமபங்கு மற்றும் வலுவான நிதிச் செயல்பாடு ஆகியவை காரணமாகும் என்று ஓரு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒரு சினிமா பாக்கப் போறீங்க, நல்ல மல்டிப்ளெக்ஸ் தியேட்டர், பாப்கார்ன், கோக்னு குடும்பத்தோட என்ஜாய் பண்றீங்க, மினிமம் ஒரு 1000 ரூபாய்ல இருந்து 1500 ரூபாய் வரைக்கும் செலவாகுமா? தீபாவளி, பொங்கலுக்கு, பொறந்த நாளுக்குன்னு விலை உயர்ந்த டிரஸ் வாங்குறீங்க? ஒரு வருஷத்துல ஒரு ரெண்டு தடவ இந்த மாதிரி செலவுகள கொஞ்சம் கொறைச்சுக்கிட்டாப் போதும் அந்த செலவுல உங்க வாழ்க்கையைத் தாண்டி உங்க குடும்பத்தைப் பாதுகாக்கிற ஒரு டெர்ம் இன்சூரன்ஸை வாங்க முடியும்.