பொதுவாக கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது என்பது பாதுகாப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. நிறுவனங்கள் தங்கள் நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு வெளியிடும் கடன் பத்திரங்கள் நீண்ட கால அடிப்படையில் நல்ல...
ஆரம்ப ஆசிய வர்த்தகத்தில், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் அமெரிக்க இருப்புத் தரவுகள் அதிகரித்திருப்பதைக் காட்டியதால், புதன்கிழமை எண்ணெய் விலை குறைந்துள்ளது.
ப்ரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் $98.81 ஆக இருந்தது. யுஎஸ்...
உள்நாட்டு வர்த்தகர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை ரூபாயில் செய்வதற்கான ஏற்பாட்டை இந்திய ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை அறிவித்தது.
இந்த நடவடிக்கை, ரஷ்யாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளை...
அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) தரவுகளின்படி சொத்து மேலாண்மை நிறுவனங்கள் ஜூன் 2022 காலாண்டில் 51 லட்சத்திற்கும் அதிகமான முதலீட்டாளர்களைச் சேர்த்தது.
மியூச்சுவல் ஃபண்ட்டிடம் கடந்த சில ஆண்டுகளில் ஃபோலியோ...
டாலரின் நிலையான மதிப்பு மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளை விட்டு வெளியேறுவதைத் தொடர்கின்றனர். இந்த மாதம் இதுவரை ரூ. 4,000 கோடிக்கு மேல்...