சந்தைகள்

அதிகரிக்கும் “ஹெல்த் இன்சூரன்ஸ்” விலை ! உங்கள் இன்சூரன்ஸில் “கோவிட் கவர்” இருக்கிறதா?

ஒரு மருத்துவ நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம், கோவிட் பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் ஏறத்தாழ 60 லட்சம் உயிரிழிப்புகளை சந்தித்திருக்கிறது, சமூகப் பாதுகாப்பும், அரசு வழங்கும் நிவாரணங்களும் இருக்கும் வளர்ந்த பணக்கார நாடுகளில் உயிரிழப்பால் குடும்பங்கள் சந்திக்கும் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டு வருவது எளிதானது, ஆனால், இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் இந்த காலகட்டத்தில் சந்திக்கும் இழப்புகளை ஈடுகட்ட முடியாமல், முறையான மருத்துவ வாய்ப்புகள் இல்லாமல் தங்கள் அன்பானவர்களை இழக்கிறார்கள்.

19/01/2022 – வீழ்ச்சியில் சந்தைகள் ! சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

19/01/2022 – வீழ்ச்சியில் சந்தைகள் ! சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

2022-23 நிதியாண்டில் 50,000 மின் வாகனங்கள் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் இலக்கு !

TPG கேபிட்டலின் பில்லியன் டாலர் நிதியுதவி மற்றும் புதிய அளவிலான மாடல்களின் ஆதரவுடன், டாடா மோட்டார்ஸ் 50,000 மின் வாகனங்களை ஏப்ரல் தொடங்கி அடுத்த நிதியாண்டில் உற்பத்தி செய்யும் திட்டத்துடன் உள்ளது, 2023...

உங்களிடம் என்ன இன்சூரன்ஸ் இருக்கிறது? யார் டெர்ம் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவராக இருக்கிறீர்கள், நீங்கள் தான் குடும்பத்தின் மிக முக்கியமான பணம் ஈட்டும் நபர் என்றால், கடன் சுமைகள் உங்கள் பெயரில் இருந்தால், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, உங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் இவை எல்லாம் உங்கள் சம்பளத்தை எதிர் நோக்கி இருக்கிறது என்றால் நீங்கள்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்குத் தகுதியான முதல் நபர். ஒருவேளை நீங்கள் வருமானமில்லாதவராக, ஓய்வு பெற்றவராக, உங்களை சார்ந்து இருப்பவர்கள் யாரும் இல்லை என்றால் உறுதியாக உங்களுக்கு இது தேவைப்படாது.

2022 தங்கப்பத்திரங்கள் (SGBs) வெளியீடு !

2022 வருடத்தின் தங்கப் பத்திரங்கள் (SGBs) முதல் வெளியீடு திங்கள்கிழமை திறக்கப்பட்டது. சவரன் தங்கப் பத்திரங்கள் (SGB ) திட்டம் 2021-22- ஜனவரி 14 வரை சந்தாவிற்கு திறந்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) படி, பத்திரத்தின் பெயரளவு மதிப்பு ₹4,786 (ஒரு யூனிட் சவரன் தங்கம் 1 கிராம் தங்கத்திற்கு சமம்) என வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ₹50 தள்ளுபடி வழங்க இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முடிவு செய்துள்ளன. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து ₹32,000 கோடிக்கு மேல் திரட்ட முடிந்ததால் இந்தத் திட்டம் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

Popular

Subscribe

spot_imgspot_img