செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (Sebi) தற்போது ஆறு முக்கிய நிறுவனங்களுக்கு ஐபிஓ மூலன் நிதி திரட்ட ஒப்புதலை அளித்துள்ளது. ஒப்புதல் பெற்ற ஆறு நிறுவனங்கள்: FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ்,...
ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 11 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து தற்போது ஒரு பங்கின் மதிப்பு ரூ. 260 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த வியாழன் அன்று...
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 61,000 புள்ளிகளைத் தாண்டி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
INDEXOPENINGCLOSECHANGECHANGE %Sensex61,088.8261,305.95+217.13▲ +0.35 %Nifty 5018,272.8518,338.55+65.7▲ +0.35 %Nifty Bank38,684.6539,340.90 +656.25▲ + 1.6%
பொதுவாக, தரகர் என்கிற சொல்லாடல் பிறர் சார்பாக பொருட்களை வாங்கி விற்கும் ஒருவரைக் குறிக்கிறது. அவர்கள் இரண்டு வணிகப் புள்ளிகளுக்கு இடையில் செயல்படும் இடைத்தரகர்கள். பங்குச் சந்தை என்று வரும்போது, தரகர் என்ற...