ஓடிடி நிறுவனங்கள் வந்த பிறகு மக்களின் பொழுதுபோக்கு வேறு இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதுவரை ஓடிடி நிறுவனங்களுக்கு மட்டுமே மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். ஓடிடி நிறுவனங்கள் நெட்வொர்க்...
சாதகமான சூழல் உள்ளதால் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 6வது நாளாக ஏற்றம் காணப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 62 ஆயிரத்து 681 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை...
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 3% உயர்ந்துள்ளன. சீனாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில்,...
பொதுவாக எல்லா வாகனங்களும் இத்தனை ஆண்டுகள் வரைதான் பயன்படுத்த வேண்டும் என்று கணக்கு உள்ளதுஇவ்வாறு இந்த காலகட்டத்தை மீறி பயன்படுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள், தேவையில்லாத மாசு உள்ளிட்டவைஏற்படுகின்றன. பிற நகரங்களை காட்டிலும் டெல்லியில்...
உலகில் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமேசான் நிறுவனம் உள்ளது. இந்த சூழலில் தொடர் நிதி இழப்புகள் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 10 ஆயிரம் பேரை...