செய்தி

2025-26-ல் ஏற்றுமதி ஆகிறது வந்தே பாரத் ரயில்கள்…

மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலை அண்மையில் ரயில்வே அறிமுகப்படுத்தியதுஇது ரயில் பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ரயில்வேவுக்கு வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது.இந்த நிலையில் 2025-26ம் ஆண்டில்...

பெட்ரோலியத் துறைக்கும் வருகிறது உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை!!!

எரிபொருள் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்தியஅரசு பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.இந்த வகையில் பிஎல்ஐ எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையை பெட்ரோலியம் மற்றும் ரசாயனத்துறைக்கும் கொண்டுவர நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது. 10...

மாசாமாசம் 16 லட்சமப்பு….

மாதந்தோறும் 16 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFOவின் தரவுகள் இதனை உறுதிப்படுத்துவதாக மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டி...

ஆள விடுடா சாமி!!! என ஓடிய டிவிட்டர் ஊழியர்கள்!!!!

டிவிட்டர் நிறுவனத்தை பெரும் தொகை கொடுத்து எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து. அது தொடர்பான செய்தி வராதநாளே இல்லை என்ற அளவுக்கு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக புதுப்புது அவதாரங்களை மஸ்க் எடுத்து...

எனக்கா எண்டு கார்டு போட பாக்குறீங்க!!!! எச்சரிக்கும் புடின்!!!!

உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் கச்சா எண்ணெயின் பங்கு முக்கியமானதாக உள்ளது இந்த சூழலில் மேற்கத்திய நாடுகள் கச்சா எண்ணெய் விலையின் உச்ச வரம்பை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளன. இது குறித்து ஈராக் நாட்டு பிரதமருடன்...

Popular

Subscribe

spot_imgspot_img