உலக பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள முக்கிய வியாபாரியாக உள்ளவர் கவுதம் அதானி இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் 2030ம்ஆண்டுக்குள் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடும் என்றுதெரிவித்துள்ளார். 2050ம்...
உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதார நிலையற்றசூழல் நிலவி வருகிறது. மைக்ரோசாப்ட்,கூகுள் பேஸ்புக், டிவிட்டர் என மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன, இந்தியா மட்டும் மிஞ்சுமா என்ன? சரியாக...
இந்தியாவில் இருந்து ஸ்டீல் பொருட்கள் பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை ஸ்டீல் பொருட்களுக்கு மத்திய அரசு 15% ஏற்றுமதி வரி விதித்தது இதையடுத்து வெளிநாடுகளுக்கு ஸ்டீல் ஏற்றுமதி வெகுவாக குறைந்துவிட்டது....
பங்குச்சந்தை உலகில் மூத்த முன்னோடியாக திகழ்பவர் வாரன் பஃப்பட், இவரின் பெர்க்ஷைர்ஹாத்வே நிறுவனம்உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானதாகும்.இவரின் நிறுவனத்தின் பெயரில் கிரிப்டோ கரன்சி நிறுவனம் ஒன்று முளைத்துள்ளது. இதனை கண்டுபிடித்த வாரன் பஃப்பட்,...
பெரும் தொழிலதிபரும், பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், எத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை அமைத்தாரோ அத்தனை பெரிய வேகத்தில் அடுத்தடுத்த பிரச்சனையில் சிக்கிக்கொண்டு வருகிறார். 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டிவிட்டர்...