இந்தியாவின் மூத்த பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,இந்திய பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக அவசரப்பட்டு கொண்டாட வேண்டாம் என்றும் இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்....
கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை செய்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்தியாவில் பொது மக்களின் கைகளில் புழங்கும் பணத்தின் அளவு இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. மத்திய அரசு...
கடந்த சில வாரங்களாக இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் முக்கிய விவாதப் பொருளானது டிவிட்டர் நிறுவனம்தான்நீண்ட இழுபறிக்கு பிறகு டிவிட்டர் நிறுவனத்தை பெரும் தொழிலதிபரான எலான் மஸ்க் வாங்கிவிட்டார். இந்த நிலையில் அவர்...
இந்தியாவின் முன்னணி சிம்கார்டு நிறுவனமான வோடஃபோன் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தொலை தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களின் கட்டணத்தை...
சமூக வலைதளமான டிவிட்டரில் நாள்தோறும் புதுப்புது அப்டேட்கள் கிடைத்து வருகின்றன,செயலியில் அப்டேட் கிடைக்கிறதோ இல்லையோ, புதுப்புது விதிகள் வந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்தனை காலமாக பெரிய...