முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தனது முதலீட்டாளர்களுக்கு டிவைடண்ட் அளிப்பதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஆண்டில் அந்த ஐடி...
தலைசிறந்த செல்போன் நிறுவனமாக உள்ள ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஐபோன்களுக்கு சார்ஜரை இலவசமாக வழங்குவதை நிறுத்தியது. இதனால் கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது....
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வந்தது. இந்த நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டதுவர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை...
இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த சூழலில் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய மின்சார பேட்டரி ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டதுதானா, தரமானதா என்பதை அரசு...
முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களில் 5ஜி வசதியை வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் வெளியான எந்த ஐபோனிலும் 5ஜி...