இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர்களில் சிலர் துபாயில் சட்டவிரோதமாக கிரிப்டோ கரன்சிகள் மூலம் சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளனர்.
அவர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி துபாயில் பெரிய வீடுகள் வாங்கியோரின் பாஸ்போர்ட் விவரங்கள்...
அமேசான்,ஃபிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் பண்டிகை கால சலுகைகளாக பொருட்களை விற்பனை செய்தன. இதில் மொத்தம் 40ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர்களை பெற்றுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பண்டிகை...
ஆயுள் காப்பீடு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் அடிப்படையான தேவையாக இன்று மாறி இருக்கிறது. காப்பீடு எடுத்த ஒருவர் இறந்துவிடும் பட்சத்தில் அவருடைய குடும்பத்தார் எந்தவித நிதி சிக்கலிலும் சிக்காமல் இருக்க ஆயுள் காப்பீடு...
பண்டிகை நாட்களை குறிவைத்து முன்னணி மின் வணிக நிறுவனங்கள் விற்பனை நடத்தும் போக்கு கடந்த சில ஆண்டுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது லாபகரமானதும் கூட என்று நிரூபித்துள்ளது சமீபத்திய புள்ளி விவரம்....
உலகளவில் பொருளாதார மந்தநிலை உள்ள சூழலில் பல நாடுகளும் தங்கள் ரிசர்வ் வங்கிளின் மூலம் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில்...