செய்தி

லேப்டாப் உற்பத்தியை அதிகரிக்க சலுகை தருகிறது இந்தியா…

உலகளவில் சீனாதான் அதிகளவில் லேப்டாப்களை உற்பத்தி செய்து வருகிறது. சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்க உள்ளது. அமெரிக்க...

ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் பேசப்போவது என்ன…

ரிசர்வ் வங்கி அவ்வப்போது தங்கள் நிதி ஆலோசனைக்கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம்.இந்த நிலையில் சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி...

போலி ஆவணங்களில் சிம்கார்டு வாங்கினால் 1 ஆண்டு சிறைதண்டனை…

மத்திய அரசு அண்மையில் தொலைதொடர்பு வரைவு சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்துள்ளது. அதன்படி சிம்கார்டு வாங்க போலி ஆவணங்கள், சமூக வலைதலங்களான ஓடிடி நிறுவனங்களில் போலி பெயர்களை குறிப்பிட்டால் அதிகபட்ச தண்டனையாக ஒரு...

நான் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டால் ஆயுள் காப்பீடு பெற முடியுமா?

நான் கவலை நிலை அல்லது மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டால் ஆயுள் காப்பீடு பெற முடியுமா? ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் பாலிசிதாரருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தங்கள். காப்பீடு செய்யப்பட்ட நபரின் மரணம் ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு...

விஸ்தாரா-ஏர் இந்தியா இணைக்கும் முயற்சி தீவிரம்

டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்களை இணைக்கும் பணிகளில் டாடா குழுமம் அதீத முயற்சி செய்து வருகிறது. தற்போது இண்டிகோ நிறுவனம் இந்திய அளவில் முன்னோடி நிறுவனமாக உள்ளது....

Popular

Subscribe

spot_imgspot_img