இந்தியாவில் இன்சூரன்ஸ் பாலிசிகள் தொடர்பான கட்டுப்பாட்டு அமைப்பு ஐஆர்டிஏஐ. இந்த அமைப்பு இன்சூரன்ஸ் தொடர்பான புதிய ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பதிவேற்றுவதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது.இந்தாண்டு இறுதியில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர...
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது புதிய ஐபிஓவை அண்மையில் தொடங்கியது. 3 நாட்கள் நடந்த பங்கு வர்த்தகத்தில், 831 கோடி மதிப்புள்ள பங்குகள் , 2 கோடியே 49லட்சத்து 39 ஆயிரத்து 322...
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சில ரக அரிசிகள் ஏற்றுமதிக்கு மட்டும் 20% கூடுதல் வரி வித்தக்கப்பட்டுள்ளது, இதற்கு காரணம் என்ன என்று மத்திய அரசின்...
அரிசிக்கு பற்றாகுறை இல்லை.. கோதுமைக்கு பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில், அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்த, ஏற்றுமதி வரியை விதித்துள்ளது மத்திய அரசு. இதன்படி,பாசுமதி அல்லாத அரிசி...
வாரத்தின் கடைசி வர்த்தக தனமான இன்று இந்திய பங்குச் சந்தைகள் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் அதிகரித்து 59...