இந்தியாவின் சேவைத்துறைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 20.2 விழுக்காடு அதிகரித்து 23.26பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவு, ஜூன் மாத...
சுகாதாரம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் 3M. இந்நிறுவனத்தில் சுமார் 95 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் போதிய நிதி இல்லாத காரணம், வியாபாரத்தில் பெரிய...
நாட்டின் பெட்ரோல் வருங்கால தேவை எவ்வளவு என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா சூழலுக்கு முன்பிருந்த அளவுக்கு அடுத்தாண்டு பெட்ரோலிய பொருட்கள் தேவை இருக்கும் என சர்வதேச...
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் கச்சா எண்ணெய் டன்னுக்கு 300ரூபாய் ,இன்று முதல் windfall tax என்ற வகையில் உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டு உள்ளது.
இதே வரி 17ஆயிரத்து750 ரூபாயில் இருந்து கடந்த...
விமான கட்டணங்கள் தொடர்பாக கடந்த மாதம் மத்திய விமான போக்குவரத்துத்துறை ஒரு சுற்று அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31 தேதிக்கு பிறகு கேப் எனப்படும் திட்டம் நீக்கப்படும் என்று கூறிப்பட்டது. கொரோனா...