Ficci மற்றும் இந்திய வங்கி கூட்டமைப்பு இணைந்து அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தின . அதில், வங்கிகள் வசூலிக்க வேண்டிய கடன்கள் வாராக்கடன் ஆக வாய்ப்பு அதிகம் உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ளது. குறிப்பாக...
இலங்கையில் பெட்ரோல் விற்பனை செய்வது பற்றி அந்நாட்டு ஆற்றல்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 24 நிறுவனங்கள் விருப்பம்...
மத்திய ரயல்வேயின் கீழ் இயங்கி வரும் irctc அமைப்பின் ofs திட்டத்தை, நிலையற்ற பங்குச் சந்தை சூழலால் அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக ஐ அர் சிடிசி...
ப்ளூம் பெர்க் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய தொழிலதிபரான கவுதம் அதானி மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆசியாவில் இருந்து ஒருவர் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இதுவே முதல்...
அதானி குழுமத்திற்கு, நியூ டெல்லி டெலிவிஷன் (NDTV) லிமிடெட்டின் விளம்பர நிறுவனமான RRPR ஹோல்டிங் லிமிடெட், நேரடியாக பங்குகளை வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்று செபியின் ’உள்ளக ஆலோசனை’ முடிவு செய்துள்ளது.
இது...