கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதை போல, அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நம் நாட்டில், அரிசியின்...
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது, உலகிற்கே உணவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த 4 மாதங்களுக்கு உள்ளாகவே, இந்தியா தன்னுடைய தேவைக்கு தானியங்களை இறக்குமதி...
அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்து உள்ள நிலையில், அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும்...
பிரபல பிராண்டுகளான ஜானி வாக்கர் மற்றும் ஸ்மிர்னாஃப் உள்ளிட்ட பிராண்டுகளை தயாரிக்கும் மதுபான நிறுவனமான டியாஜியோ பிஎல்சியின் இந்தியப் பிரிவின் தலைவர் ஹினா நாகராஜனின் முதல் நகர்வுகளில் ஒன்று விலை உயர்வு தொடர்பாக...
Hero Electric Vehicles Pvt. Ltd, எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்குவதற்காக சுமார் $250 மில்லியன் நிதி திரட்டலுக்காக, முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
டெல்லியை தளமாகக் கொண்ட ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், கடந்த ஆண்டின்...