செய்தி

EV சார்ஜிங் -நேரக் கட்டண முறை அறிமுகம்

மின்சார வாகனங்களை (EV) சார்ஜ் செய்வதற்கான ’நேரக் கட்டண முறை’யை அறிமுகப்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆலோசனைகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளன, மேலும் ஒரு வருடத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படலாம்...

மந்தநிலை; பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்

இந்தியா மற்றும் வட அமெரிக்காவில் Ford Motor Co, 3,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில் 2 ஆயிரம் பேர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்றும் ஆயிரம் பேர் ஒப்பந்த...

அதானி அடுத்து வாங்க இருப்பது NDTV

தேசிய அளவில் பிரபலமான என்டிடிவி செய்தி ஊடகத்தை ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி வாங்க இருக்கிறார். தங்களின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க், என்டிடிவி லிமிடெட் நிறுவனத்தில் 29% பங்குகளை...

வேகத்தை குறைக்க வாய்ப்பு – ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை, ரெப்போ விகிதத்தை முன்னோக்கி செல்லும் வேகத்தை குறைக்க வாய்ப்புள்ளது. முந்தைய மூன்று விகித உயர்வுகளுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் 2022 பணவியல் கொள்கையில் மிகக் குறைந்த விகித உயர்வை வல்லுநர்கள்...

EV பேட்டரி தீ விபத்து அச்சம் காரணமாக கவனம்

மின்சார இரு சக்கர வாகனங்களில் ஏற்படும் தீ விபத்து அச்சம் காரணமாக பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் EV பேட்டரிகளுக்கான புதிய தரநிலைகள் பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் நிலையில் உள்ளது. அதிக செயல்திறனை...

Popular

Subscribe

spot_imgspot_img