1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு வியாழன் அன்று இங்கிலாந்து வங்கி, வட்டி விகிதங்களை அதிக அளவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
முதலீட்டாளர்களும், பொருளாதார வல்லுநர்களும், இங்கிலாந்து வங்கி அதன் பெஞ்ச்மார்க் விகிதத்தை அரை சதவிகிதம்...
புதன்கிழமையன்று பார்தி ஏர்டெல், தொலைத்தொடர்பு உபகரண நிறுவனங்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் இந்த நிறுவனம் தொடங்கப்பட உள்ளது....
Uber நிறுவனம் ஸொமேட்டாவில் இருந்த அதன் 7.78 சதவீதப் பங்குகளை பிளாக் டீல் மூலம் விற்று வெளியேறியது. பிஎஸ்இ பகிர்ந்துள்ள தரவுகளின்படி, நிறுவனம் மொத்தமாக 61,21,99,100 பங்குகளை ரூ.50.44 க்கு விற்றது.
ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்...
தனது டெலிவரி சேவைகளை அதிகரிக்க அமேசான் இந்தியா நிறுவனம், இந்திய ரயில்வேயுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் பேக்கேஜ்களை கொண்டு செல்ல முடியும் என்று அமேசான்...
இந்தியப் பொருளாதாரம் அதன் பாதையில் மட்டுமல்ல, வேகமாகவும் இயங்குகிறது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
ராய்ப்பூரில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "இந்த...