கடந்த ஏழு நாட்களாக நடைபெற்று வந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்துள்ளது. விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட அலைக்கற்றையில், சுமார் 71 சதவிதம் அளவிற்கு ஏலம் எடுக்கப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
5...
’வந்தே பாரத்’ திட்டத்திற்காக டாடா நிறுவனம் 'இந்தியாவின் முதல்' இருக்கை அமைப்பை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ₹3,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது.
வடிவமைக்கப்பட்ட இருக்கைகள், 180 டிகிரியில் சுழலும் விமானப் பாணியிலான பயணிகள்...
ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடெய்ல் ஹோல்டிங் நிறுவனமான ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட், அடுத்த மூன்று காலாண்டுகளில் 60,000 ஜூனியர் முதல் மிட்-லெவல் பதவிகளை நிரப்ப முடிவெடுத்துள்ளது. அவ்வாறு புதிதாக பணியமர்த்தப்பட்ட ஜூனியர் ஒருவருக்கான சம்பளம்...
2021-22 நிதியாண்டுக்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான 31-July-2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை 63.47 லட்சத்துக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
2021-22...
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்களை பணியாளர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு சவால்களால் விமான நிறுவனங்கள் ரத்து செய்ததால் பயண தேவையை கையாள, பயணிகள் தனியார் ஜெட் விமானங்களை நாடுகின்றனர்.
ஜூலை மாதத்தில் சராசரியாக தனியார்...