பொதுவாக கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது என்பது பாதுகாப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. நிறுவனங்கள் தங்கள் நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு வெளியிடும் கடன் பத்திரங்கள் நீண்ட கால அடிப்படையில் நல்ல...
இந்தியாவில் சொகுசு வாகனங்களின் விற்பனை அடுத்த ஆண்டு சுமார் 40,000 யூனிட்களாக இருக்கும் என்று ஜெர்மன் சொகுசு கார் நிறுவனமான ஆடியின் உயர் அதிகாரி கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி-ஜூன் காலத்தில் நாட்டில் சுமார்...
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் டிசிஎஸ், ஆக்சென்ச்சர் உட்பட மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் புதிய பணியாளர்களை சேர்ப்பதை கடுமையாக குறைத்துள்ளன.மே மாதத்துடன் முடிவடைந்த கடைசி காலாண்டில் 12,000 பேரை மட்டுமே Accenture பணியமர்த்தியுள்ளது....
அரசு வங்கிகளில் இணைப்பின் விளைவு குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் விரிவான ஆய்வுக்கு பின், அடுத்த சுற்று பொதுத்துறை வங்கி இணைப்புகளைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர்...