செய்தி

உள்நாட்டு வர்த்தகர்கள் ரூபாயில் செய்வதற்கான ஏற்பாடு

உள்நாட்டு வர்த்தகர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை ரூபாயில் செய்வதற்கான ஏற்பாட்டை இந்திய ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை அறிவித்தது. இந்த நடவடிக்கை, ரஷ்யாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளை...

AMFI 51 லட்சத்திற்கும் அதிகமான முதலீட்டாளர்களைச் சேர்த்தது

அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) தரவுகளின்படி சொத்து மேலாண்மை நிறுவனங்கள் ஜூன் 2022 காலாண்டில் 51 லட்சத்திற்கும் அதிகமான முதலீட்டாளர்களைச் சேர்த்தது. மியூச்சுவல் ஃபண்ட்டிடம் கடந்த சில ஆண்டுகளில் ஃபோலியோ...

ரூ4,000 கோடிக்கு மேல் வெளியேறிய வெளிநாட்டு முதலீடுகள்

டாலரின் நிலையான மதிப்பு மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளை விட்டு வெளியேறுவதைத் தொடர்கின்றனர். இந்த மாதம் இதுவரை ரூ. 4,000 கோடிக்கு மேல்...

மின்சார வாகனங்களின் (EV) விலைகளும் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் – கட்காரி

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாகனங்களில் பெட்ரோல் பயன்படுத்துவது மறைந்துவிடும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார். மகாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள பஞ்சாப் ராவ் தேஷ்முக் க்ரிஷி வித்யா பீடத்தில் டாக்டர் பட்டம்...

தாமதமாகி வரும் புதிய தொழிலாளர் சட்டங்கள்

ஒரு ஊழியரின் கடைசி வேலை நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் ஊதியத்தின் முழு மற்றும் இறுதி தீர்வை வழங்க வேண்டும் என்று புதிய தொழிலாளர் சட்டங்கள், குறிப்பாக ஊதியக் குறியீட்டு விதிகள் குறிப்பிடுகிறது. இதுஜூலை...

Popular

Subscribe

spot_imgspot_img