உலகின் பெரிய பணக்காரர்கள் யார் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக எதிர்பார்ப்புகள் தொடர்ந்து நிலவி வருகின்றன.இந்த நிலையில்அண்மையில்தான் எலான் மஸ்க் தனது முதலிடத்தை மீண்டும்பிடித்தார் என்று செய்தி வெளியாகின. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்...
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயண மூர்த்தி,அண்மையில் சாட் ஜிபிடி பற்றி தனது கருத்தை முன்வைத்துள்ளார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி,உருவாக்கப்பட்டுள்ள புதிய சாட்ஜிபிடி உண்மையில் நன்றாக உள்ளதாகவும் இதனால் கோட் எழுதுவோருக்கு வேலை போய்விடுமா...
பாகிஸ்தானில் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட அதிக விலைக்கு வாங்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டில் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 300அடிப்படை...
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்தை சந்தித்தன. இந்த வெள்ளிக்கிழமை சூப்பர் ஃபிரைடேவாகவே பார்க்கப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள்...
கோடிகளில் பணம் வைத்திருப்பவர் ஒரு வகை கோடீஸ்வரன் என்றால் , விட்டதை பிடிக்க விடாமல் போராடுபவரும் கோடீஸ்வரன் என்றால் அது மிகையல்ல., வேடிக்கையாக சில சேட்டைகளை செய்தாலும் எலான் மஸ்க் திறமைசாலி என்பதை...