செய்தி

புதிய விமானங்களில் முதலீடு: டாடா ஏர் இந்தியா நிறுவனம்

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், புதிய விமானங்களில் முதலீடு செய்யும் என்று ஏர்பஸின் தலைமை வணிக அதிகாரி கிறிஸ்டியன் ஷெரர் தெரிவித்தார். தோஹாவில் நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA)...

கடுமையாக உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு லிட்டர் டீசலின் விலையை ₹20 லிருந்து 25க்கும், பெட்ரோல் லிட்டருக்கு ₹14 லிருந்து 18க்கும் குறைவாகவும்...

தள்ளுபடி விலையில் 24 கேரட் தங்க பத்திரம்

2022-23ம் ஆண்டுக்கான சீரிஸ் 1 தங்க பத்திரம் வரும் 20ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த தங்க பத்திரத்தில் 24 கேரட் தங்கம் தான்...

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக...

வங்கி டெபாசிட் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, ஹச்.டி.எப்.சி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் மகாராஸ்டிரா என பெரும்பாலான வங்கிகள், தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி...

Popular

Subscribe

spot_imgspot_img