செய்தி

ருச்சி சோயாவின் FPO SMSes – நிறுவனத்தால் தரப்படவில்லை..!!

இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் தனது ரூ. 4,300 கோடி ஃபாலோ-ஆன் பொது வழங்கலில் (FPO) பங்கு பெற்ற முதலீட்டாளர்களுக்கு எஸ்எம்எஸ்கள் மூலம் தங்கள் ஏலத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலைவரம்பை தாண்டிய PVR, Vodafone Idea.. – பத்திரங்கள் தடை..!!

குறிப்பிடப்பட்ட பத்திரங்களில் உள்ள ஒப்பந்தங்கள் சந்தை அளவிலான நிலை வரம்பின் 95 சதவீதத்தை தாண்டிவிட்டன என்றும் எனவே அவை தற்போது பங்குச் சந்தையின் தடை காலத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் NSE தெரிவித்துள்ளது.

50% வருவாய் வழங்கிய Tata..–உச்சத்தை தொட்ட Tata Elxsi பங்கு..!!

கடந்த ஒரு மாதத்தில், இந்த பங்குகள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.6430 முதல் ரூ.9010 வரை உயர்ந்து, லாப சதவீதம் சுமார் 40 சதவீதம்வரை பதிவாகியுள்ளது.

FedExன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி.. – இந்திய அமெரிக்கர் பொறுப்பு ஏற்பு..!!

FedEx-ன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து அதன் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிஃப்ரடெரிக் டபிள்யூ ஸ்மித் பதவி விலக உள்ளார். இதையடுத்து அந்த பதவிக்கு ராஜ் சுப்பிரமணியன் நியமிக்கப்பட உள்ளார்.

பங்குகளை திரும்ப வாங்கும் திட்டம்.. – ரூ.11,164 கோடி பெற்ற Tata Sons.!!

ரூ. 2 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கும் சிறு பங்குதாரர்கள் பைபேக்கில் 25.3 மில்லியன் பங்குகளை டெண்டர் செய்தனர்.

Popular

Subscribe

spot_imgspot_img