செய்தி

வட்டியை உயர்த்திய ஃபெடரல் வங்கி.. பணவீக்கத்தை குறைக்க முடிவு..!?

மத்திய வங்கித் தலைவர் ஜெரோம் பவல் பேசுகையில், பொருளாதார விகித உயர்வை சமாளிப்பதற்கும், தற்போதைய பணியமர்த்தல் மற்றும் ஊதிய வளர்ச்சியைத் தக்கவைக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது என்றும், மத்திய வங்கி இப்போது அதைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

சில்லறை கடைகளை கையகப்படுத்தும் RIL .. Future Grop கடும் கண்டனம்..!?

ஃப்யூச்சரின் இயக்குநர்கள் குழு, இரண்டு கூட்டங்களை நடத்தியதாகவும், "கடுமையான மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கை" நேர்மறையான சூழ்நிலையை சிக்கலாக்கியுள்ளது என்று ரிலையன்ஸுக்கு அறிவித்ததாகவும் கூறியது..

உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை.. பொருட்கள் விலை உயரும் அபாயம்..!?

மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக ஒரு நாளைக்கு 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா நிறுத்தக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) கூறியுள்ளது.

தொடர்ந்து சரியும் Paytm பங்குகள்.. பேடிஎம் பங்கு விலை குறைப்பு..!!

மாபெரும் திட்டத்துடன் பேடிஎம் 18,300 கோடி ரூபாய் என்ற இலக்குடன் நவம்பரில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை 2150 ரூபாய் பங்கு விலையில் வெளியிட்டது. பட்டியலிட்ட முதல் நாளே தள்ளுபடி விலையில் கிடைக்கப் பெற்ற பேடிஎம் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.

பங்குச்சந்தையில் நம்பகமான வங்கிகள்.. பந்தயத்தில் ICICI..HDFC..!!

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் மோசமான செயல்பாடுகளுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கி எப்படியோ அதன் பலத்தை மீட்டெடுத்துள்ளது. அதன் சிறப்பான டெலிவரி காரணமாக நிபுணர்கள் தங்கள் ஒரு வருட இலக்கு விலையை உயர்த்தியுள்ளனர்.

Popular

Subscribe

spot_imgspot_img