டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரவுள்ள 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் கோடி ரூபாயை மின்சார வாகனங்களை தயாரிப்பதற்காக முதலீடு செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வர்த்தப் பிரிவின் தலைவர் சைலேஷ் சந்திரா கூறியுள்ளார்.
காலாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி, இதுவரை இல்லாத அளவுக்கு மாதாந்திர கடன்களை அளித்துள்ளதாகவும், பணம் செலுத்தும் வணிகத்தில் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளதாவும் கூறியுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் சீனாவில் புதிய கோவிட் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்துக்கான மொத்த விற்பனை விலைக்கான குறியீட்டு எண்களை தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.