ஹோட்டல்களில் தங்கும் முறையையே எளிமையாக தலைகீழாக மாற்றிய ஓயோ நிறுவனம்,தனது வணிகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் ஆரம்ப பங்கு வெளியீடு...
உலகின் பல நாடுகளும் பொருளாதார மந்தநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் செல்வ செழிப்பான நாடுகளும் சிக்கலை சந்தித்து வருகிறது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்று வந்த கிரிடிட் சூய்சி என்ற...
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு தகுந்தபடி பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைக்கும் உரிமை எப்போது தனியார் வசம் சென்றதோ அப்போதே விலையை எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வைப்பதே விலையாக மாறியுள்ளது....
ஆதார் நம்பர் கூட பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள அதே நேரம் , மற்ற அறிவிப்புகளையும் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இதற்கு முன்பு...
திவாலாகும் நிறுவனங்கள் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள விதிகளில் சட்டத் திருத்தம் கொண்டுவர எந்த தயக்கமும் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.திவால் நிறுவனங்கள் சட்டம் வலுவாக...