இந்தியாவில் உள்ள அஞ்சல்துறை உலகளவில் கவனம் ஈர்த்த முக்கிய நெட்வொர்க்களில் ஒன்றாகும் இந்த நிலையில் அஞ்சல்துறை வங்கிகளை நவீனமயமாக்குவதுடன், பெரிய வங்கியாகவே மாற்ற அஞ்சல்துறை ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டுள்ளது. இதுவரை அதிகாரபூர்வமாக...
கடந்த புதன்கிழமை முதல் பாகிஸ்தானில் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.ஒரு லிட்டர் பெட்ரோல் அந்நாட்டு பணத்தில் 272 ரூபாயாக உள்ளது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22 ரூபாய் 20 காசுகள் பெட்ரோல் மீது...
காதலர் தினத்தில் இந்திய பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 61ஆயிரத்து 32 புள்ளிகளாக வர்த்தகத்தை முடித்துக்கொண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு...
கோடிக்கணக்கான பொருட்களை விற்று வரும் மின் வணிக நிறுவனமான அமேசானின் விற்பனை உலகளவில் கடுமையாக சரிந்துள்ளது. மேலும் பல்வேறு பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விற்பனையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பொருட்களின்...
அசுர வேகத்தில் வளர்ந்த கவுதம் அதானி அண்மையில் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையால் கண்ணாடி மீது கல்வீசியதைப் போல சிதறித்தான் போய்விட்டார். ஒரு பக்கம் பங்குச்சந்தைகளில் தனது நிறுவன பங்குகள் சரிவு,மற்றொரு பக்கம் அரசியல்...