டிசம்பர் 2020ல், தெலுங்கானா தலைநகரில் நடைபெற்ற தற்கொலைகளுக்குப் பிறகு ஹைதராபாத் காவல்துறை, டிஜிட்டல் கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்ட ஏழு பேரைக் கைது செய்தது. இதன் விளைவாக 423 கோடி ரூபாய் மதிப்புக்...
நாம் உபயோகிக்கும் அன்றாட பொருட்களின் விலையேற்றங்கள் கவலை தருகின்றன. அவற்றுடன் மேலும் ஒன்றாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன
பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) செவ்வாயன்று, ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான லாக் - இன் காலத்தை 90 நாட்களுக்கு நீட்டிப்பது உட்பட பல முடிவுகளை எடுத்தது, சந்தைக் கட்டுப்பாட்டாளர், மூலதனம் மற்றும் சமர்ப்பித்தலுக்கான...